முன்னணி கண்டனம்

img

தலித் இளைஞர்கள் மீது தாக்குதல்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்டனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.